
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் ரத்ததான மையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
இந்த முகாமில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் ரத்ததான செய்ததற்கு ரத்ததான மைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement