இன்றைய போட்டோ

தாங்கள் குடியிருக்கும் நிலம் ஒரு தனி நபருக்குச் சொந்தமானது எனக் கூறி, அனைவரும் காலி செய்யவேண்டும் என, அரசுத் துறை அதிகாரிகள் அச்சுறுத்துவதால் தேர்தலை புறக்கணிக்கிறோம், இதனால் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம் எங்கள் ஓட்டு நோட்டோவிற்கே என பதாகை வைத்துள்ள அறிஞர் அண்ணா நகர் 8 வது தெரு மற்றும் பல்லவன் தெரு பகுதி மக்கள்.இடம் : துரைப்பாக்கம்
18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


