ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான பஹலகாமில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள்.
அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இடம்: ஷெனாய் நகர்