தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து சென்னை வால்டாக்ஸ் பேருந்து நிழற்குடையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் பேனரை, காகிதம் வைத்து மறைத்த மாநகராட்சி ஊழியர்கள்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.