இந்தியாவின் இமயமலை மற்றும் இலங்கை நாட்டில் வாழும் பெரிய பூங்குருவி, இனப்பெருக்கத்திற்காக இலங்கையில் இருந்து தமிழகம் வழியே இமயமலைக்கு வலசை செல்லும் நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முதல் முறையாக தென்பட்டது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.