உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வெயில் சதமடிக்கத் துவங்கிவிட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை காண வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதன் அழகை ரசிப்பதை விட, தகிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.