பாமக மகளிர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் சௌமியா கலந்து கொண்டனர்
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.