புதுச்சேரி கம்பன் கலையரங்கில் போலீஸ் துறை சார்பில் நடந்த விழாவில் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்தவர்களுக்கு கவர்னர் கைலாஷ் நாதன் முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.