திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அரிய வகை பாலூட்டி விலங்கான தேவாங்குகள் காணப்படுகின்றன. அவற்றை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான நம் நாட்டின் முதல் தேவாங்கு சரணாலயம் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதை காட்டும் கழுகு பார்வை காட்சி.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.