வட மாநிலங்களில் அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் ரங்க பஞ்சமி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ரங்க பஞ்சமி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..