இன்றைய போட்டோ

உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகளின் சேர்க்கையாக விளங்குகிறது அம்மா என்ற வார்த்தை. தாய்மையின் மொத்த உருவம் பெண்கள். பேதை முதல் பேரிளம் பெண் வரை, அத்தனை பருவங்களும், உலகத்துக்கான இலக்கணம். இந்நாள் மட்டுமல்ல… ஒவ்வொரு நாளும் போற்றுவது தான் உத்தமம். இடம்: பந்தலூர், நீலகிரி மாவட்டம்.
08-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

