குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..