மேட்டுப்பாளையம் சந்தைகடை அருகே அருள்மிகு வைத்திய நாதர் திருக்கோயில் (திருமடம்) நடந்த முப்பெரும் விழாவில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..