கோவை மாநகராட்சியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு பொதுமக்கள் வராததால் காலியாக கிடந்த நாற்காலிகள். கூட்டம் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பது பரவலான கருத்து.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..