அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.