பல்வேறு கோவில்களில் இருந்து மெரினா கடற்கரையில் தீர்த்தவாரிக்காக வந்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய சிவபெருமான்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.