எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் கடற்கரை இடையே 40க்கும் மேல் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால். ரயில்வேங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.