சோவை மாவட்டத்தில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் இதுவரைக்கும் பள்ளிகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான கூட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..