நம் விமானப்படையின் சாரங் மற்றும் சூரிய கிரண் படைப்பிரிவினர் நடத்தும் வான் சாகச நிகழ்வு ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஜல் மஹால் அரண்மனைக்கு மேல் இன்றும் 22ம் தேதியும் நடக்கிறது. இதையொட்டி சாரங் படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..