ஊட்டி என். சி. எம்.எஸ்., வளாகத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வணிக வளாகம் , திறந்து வாடகை விடாமல் உள்ளதால் , கூட்டுறவு சங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..