இன்றைய போட்டோ

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரில் நடைபெற்ற துறவறத் திருவிழாவில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் நிமிஷா துறவறம் ஏற்றார். ஒரு மகாராணியைப் போல அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர் தன்னிடம் உள்ள தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வீசி எறிந்தார். அதன் பின் தன் தலைமுடியை நீக்கில துறவற வாழ்க்கையை துவக்கினார்.
19-Feb-2026
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
3/
4/
5/

6/

7/

8/

9/

10/

