10 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு துவங்கியது. தேர்வு துவங்கும் முன் தங்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று சென்ற மாணவியர். இடம்: பக்தவத்சலம் வித்யாஷ்ரம் பள்ளி, கொரட்டூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..