இன்றைய போட்டோ

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019 பிப்ரவரி 14ல் பாக் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உயிரிழந்த வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பொதுமக்கள்.
15-Feb-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/
8/

9/
10/

