ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் நம் ஆயுதப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞரின் மார்பளவை அளவிட்ட அதிகாரி. இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..