திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. ஓம் நமோ நாராயணா கோஷம் விண்ணதிர பிரகாரத்தை வலம் வந்து தரிசித்தனர். கொடிமரத்தில் மலர் தூவி வழிப்பட்டனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.