காதலர் தினம் (நாளை பிப்ரவரி 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோயம்பேடு பூ சந்தையில், கண்களை கவரும் விதமாக ரோஜா பூக்கள் மற்றும் வண்ணமயமான மலர்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.