சென்னையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் முதலீடுகளின் முன்னேற்ற அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின். உடன் இடமிருந்து தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில்துறை அமைச்சர் ராஜா, பாரத் பயோ டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் கிருஷ்ணா எல்லா.இடம் : கிண்டி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..