உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிவ பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான புனித கங்கை நீர் நிறைந்துள்ள வித்தியாசமான காவடியை சுமந்து சென்ற பக்தர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.