திருவள்ளூர் சீத்தஞ்சேரி கூட்டுச்சாலையில் உயர்கோபுர மின்விளக்கு பழுது அடைந்ததால், இரவு நேரத்தில் அப்பகுதி கும்மிருட்டாக காணப்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உயர்கோபுர மின் விளக்கு சீரமைக்கப்பட்டது.