இன்றைய போட்டோ

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அஜிதா, 46, என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த துயரமான நேரத்திலும் உறுப்பு தானத்திற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. அஜிதாவின் குடும்ப உறுப்பினர்களை நேரில் வரவழைத்த கவுரவித்த மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இடம்: திருவனந்தபுரம்.
29-Jan-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

