ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. சாலையில் மலைபோல் பனி குவிந்து இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் போக்குவரத்து முடங்கியுள்ளன.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..