தேஜ கூட்டணியை விமர்சித்து தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இடம்: ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..