திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் உள்ளதா என்று போக்குவரத்து ஆய்வாளர் சண்முக ஆனந்த் பார்வையிட்டார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..