புதுச்சேரி வேதபாரதி பாரத பண்பாட்டு அமைப்பு சார்பில் இசிஆர் சங்கரா வித்யாலயா பள்ளியில் நடந்து வரும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ராதா கல்யாண வைபோவத்தில் மாப்பிள்ளையான கிருஷ்ணரை பெண்கள் ஆடிப்பாடி வரவேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..