குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லோக் பவனில் நடந்த தேநீர் விருந்தில் கொடி நாள் பங்களிப்பிற்காக சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் அவர்களுக்கு விருது வழங்கிய தமிழக கவர்னர் ரவி
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.