சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்பகுதி புனரமைக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டும், விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.