திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, பொங்கல் வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.