புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற தனியார் ஏ.சி., பஸ் இரவு 9.30 மணிக்கு 100 அடி ரோடு மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த பஸ்சை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.