புதுச்சேரியில் மார்க் கம்யூ.க்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சோர்வடைந்த போலீசாருக்கு தொண்டர் ஒருவர் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
குறிஞ்சிப்பாடி கடலூர் தேசியநெடுஞ்சாலை தம்பிபேட்டை அருகில் சாலையில் ஆங்காங்கே சென்டர் மீடியன் தடுப்பு திறந்து இருப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்த அலுவலகத்திற்கு வந்த தொண்டர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே விட்டுச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் . இடம்: கோயம்பேடு.