வட மாநிலம் முழுவதும் நிலவும் பனிமூட்டம் காரணமாக, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் சேவை தாமதத்தால், ரயில் நிலைய வளாகத்திலேயே கடும் குளிரில் படுத்து உறக்கும் பயணியர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.