தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டின் அதிபரை அமெரிக்கா கைது செய்துள்ளதற்கு, பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் அமெரிக்க துாதரகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..