இன்றைய போட்டோ

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் தொற்று ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியும் குடிநீர் லாரியில் இருந்து நேரடியாக தண்ணீர் குடித்த நபர்.
04-Jan-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
வெவ்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள், கிண்டி, ரேஸ்கோர்ஸ் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல சாலையில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
18-Mar-2026

3/
இன்றைய போட்டோ17-Mar-2026

4/

5/
6/

7/

8/
9/
10/

