நீண்ட காலத்திற்கு பிறகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் நவகோபுரங்கள் மற்றும் நகரின் மீது பகலிலேயே பனி அடர்த்தியாக படர்ந்திருந்தது. அந்த பனிப்போர்வையை மெல்ல மெல்ல கிழித்து வெளிச்சத்தை தர முயன்ற கதிரவன்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.