கடந்தாண்டு துர்சம்பவங்களை மறப்போம்; நடப்பாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க பிரார்த்திப்போம் ,' என்பதை வெளிப்படுத்தும் ஒளி வட்டம். இடம்: பந்தலூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..