ஜம்மு காஷ்மீரின் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான குல்மார்க்கில், பனியில் வரையப்பட்ட புத்தாண்டு வாழ்த்துகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..