இன்றைய போட்டோ

ஹைதராபாத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி கோலாட்ட ஊர்வலத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் பங்கேற்று மற்றவர்களுடன் சேர்ந்து ஆடினார். இந்த புனித நாளில், பாரம்பரிய உடைகளில் இருந்த ஹிந்துப் பெண்களுடன் புர்கா அணிந்த முஸ்லிம் பெண் ஆடியது சமூக ஒற்றுமையையும், கலாசாரப் பரிமாற்றத்தையும் பறைசாற்றுவதாக இருந்தது.
31-Dec-2025
இன்றைய போட்டோ18-Mar-2026

2/
3/

5/

6/

7/

8/
9/

10/


