கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி வருபவர்கள் எல்லையில் உள்ள சோதனை சாவடியில் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். காரமடை அருகே உள்ள கேரள எல்லை பட்டி சாலை சோதனைச் சாவடி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..