ராணிப்பேட்டை மாவட்டத்தின் வரலாறு சின்னமாகவும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் மகேந்திரவாடி ஏரி தற்போது கடல் போல காட்சி அளிப்பதோடு அதன் உபரி நீர் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த உபரிநீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணியர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..