கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்து பிறப்பை காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அரங்கை கண்டு ரசித்த பொதுமக்கள்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..