கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பாஜ வரலாற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 101 வார்டுகளில், 50 இடங்களில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் பதவியேற்றனர். வரும் 26ம் தேதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.